வரும் 6ல் பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் - ஏற்பாடுகள் குறித்து மூத்த நிர்வாகிகள் ஆலோசனை

சென்னை வண்டலூரில் வருகிற 6ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து அ.தி.மு.க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2019-03-02 08:09 GMT
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.அமைச்சர்கள் எம்.சி சம்பத்,சி.வி சண்முகம்,மாஃபா பாண்டியராஜன் ஆகியோரும்,கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி,வைத்திலிங்கம் மற்றும் சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,விழுப்புரம்,கடலூர் மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டன​ர்.பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடு,கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்வது என்பன போன்ற விஷயங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது
Tags:    

மேலும் செய்திகள்