பட்டாசு தொழிற்சாலைகளில் தேசிய சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஆய்வு

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகளில் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு நடத்தியுள்ளனர்.

Update: 2019-02-22 18:20 GMT
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகளில் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி குழுவினர்  ஆய்வு நடத்தியுள்ளனர். விஞ்ஞானி சாதனா ராயலு தலைமையிலான குழுவினர், மாசில்லா பட்டாசு தயாரிப்பது குறித்து தயாரிப்பாளர்களிடம் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாதனா ராயலு, பசுமை பட்டாசு ரகங்கள் செய்வதற்கான பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறினர். 
Tags:    

மேலும் செய்திகள்