தமிழ் மொழிக்காக பாடுபட்ட 56 அறிஞர்களுக்கு விருதுகள்

தமிழுக்காகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட அறிஞர்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார்.

Update: 2019-02-20 05:15 GMT
தமிழுக்காகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட அறிஞர்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார். இத்திட்டத்தின்படி நடப்பாண்டில் தேர்வு செய்யப்பட்ட 56 அறிஞர்களுக்கு  விருதுகள் வழங்கும் விழா, தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஐம்பத்தாறு அறிஞர்களுக்கு, விருதுகளையும், கேடயங்கள் மற்றும் பரிசுத் தொகைக்கான காசோலைகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 
Tags:    

மேலும் செய்திகள்