சென்னையில் மின்வெட்டு ஏற்படும் அபாயம்

வடசென்னை - வல்லூர் அனல் மின் நிலையங்களில் உற்பத்தி பாதிப்பு

Update: 2019-02-13 20:06 GMT
வடசென்னை மற்றும் வல்லூர் ஆகிய இரண்டு அனல் மின் நிலையங்களில் கொதிகலன் குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக மொத்தம் 1310 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய 3 மாவட்டங்களில் மின்வெட்டு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்