பள்ளி பாராளுமன்ற கூட்டம் : மாணவ-மாணவிகள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருங்குளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றது.

Update: 2019-02-12 12:32 GMT
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருங்குளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றது. 
இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சபாநாயகர் மற்றும் எம்.பி.க்கள் போல் மாணவ-மாணவிகள் அமர்ந்திருந்தனர். தங்கள் பள்ளியில் 
சத்துணவு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை மாணவ,மாணவிகள் எடுத்துரைத்தனர். பின்னர் பள்ளி பாராளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்