5 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஐந்து அடி நீள மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பிடித்துள்ளனர்.

Update: 2019-02-09 13:42 GMT
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஐந்து அடி நீள மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பிடித்துள்ளனர். குடியாத்தம் பாண்டியன் நகரில் குடியிருப்பு பகுதிக்குள் பாம்பு நுழைந்திருப்பதாக கிடைத்த தகவலின் படி விரைந்த தீயணைப்பு துறையினர், பழனிசாமி என்பவரது வீட்டின் அருகே சுற்றித்திரிந்த மண்ணுளி பாம்பை பிடித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்