குடிநீர் வழங்க லஞ்சம் கேட்பதாக மாநகராட்சி ஆணையரிடம் கிராம மக்கள் மனு...

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில், குடிநீர் வழங்குவதற்காக, மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Update: 2019-02-07 21:16 GMT
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில், குடிநீர் வழங்குவதற்காக,  மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த 3 வருடங்களாக முறையாக தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என கூறி அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், ஈரோடு மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.  அந்த மனுவில் 50 ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்