சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு வார விழா : நாடகம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்திய மாணவர்கள்

விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2019-02-07 10:12 GMT
விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு, சுமார் 2 கிலோ தூரத்திற்கு பதாகைகளை கையில் ஏந்தி நின்றனா்.  இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக பள்ளி மாணவா்களின் நாடகம் இடம் பெற்றது. 
Tags:    

மேலும் செய்திகள்