அறிவியலாளர்களுக்கு விருது வழங்கிய முதல்வர்

வேளாண்மை, கால்நடை மற்றும் மீன்வள அறிவியல் தொடர்பாக பாடப் புத்தகங்களை வெளியிடுவதற்கு பேருதவியாக இருக்கும் அறிவியலாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

Update: 2019-02-05 09:03 GMT
வேளாண்மை, கால்நடை மற்றும் மீன்வள அறிவியல் தொடர்பாக பாடப் புத்தகங்களை வெளியிடுவதற்கு பேருதவியாக இருக்கும் அறிவியலாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் சிறந்த நூல் விருது, எம்.எஸ். சுவாமிநாதன் அறிவியல் தமிழ் வேள் விருது ஆகிய விருதுகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்