பாரம்பரிய எருதுவிடும் விழா : 500க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்ப்பு...

ஒசூர் அருகேயுள்ள பெண்ணங்கூர் கிராமத்தில் பாரம்பரிய எருதுவிடும் விழா நடைபெற்றது.

Update: 2019-02-03 21:17 GMT
ஒசூர் அருகேயுள்ள பெண்ணங்கூர் கிராமத்தில் பாரம்பரிய எருதுவிடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 500க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.  சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள்  பிடித்து அடக்கினர். 
Tags:    

மேலும் செய்திகள்