வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் நாம் நீராவியை வைத்து இட்லி சுடுகிறோம் - செங்கோட்டையன்

விஞ்ஞான உலகம் வளர்ந்து வரும் சூழலில், நீராவியை வைத்து நம்மில் 90 சதவீதம் பேர், இட்லி சுட்டுக் கொண்டிருப்பதாக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

Update: 2019-01-31 11:30 GMT
விஞ்ஞான உலகம் வளர்ந்து வரும் சூழலில், நீராவியை வைத்து நம்மில் 90 சதவீதம் பேர், இட்லி சுட்டுக் கொண்டிருப்பதாக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். சென்னை தேனாம்பேட்டையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், கல்வியில் மிகப் பெரிய மாற்றங்கள் தேவை என்பதை வலியுறுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்