அரசின் அடக்கு முறைக்கு அடிபணிய மாட்டோம் : ஜாக்டோ ஜியோ அமைப்பினர் திட்டவட்டம்

அரசின் அடக்கு முறைக்கு அடிபணிய மாட்டோம் : ஜாக்டோ ஜியோ அமைப்பினர் திட்டவட்டம்

Update: 2019-01-27 20:14 GMT
தமிழக அரசின் அடக்கு முறைக்கு அடிபணிய மாட்டோம் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்,  அரசின் நடவடிக்கையை சட்டப்படி சந்திக்க தயார் என்று கூறினார். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று கூறிய அவர், நாளை முதல் போராட்டம் தீவிரமடையும் என்றும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்