ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : "ஆலைக்கு சாதகமான உத்தரவு வரவே அதிக வாய்ப்புள்ளது" - வைகோ

"ஆலைக்கு சாதகமான உத்தரவு வரவே அதிக வாய்ப்புள்ளது" - வைகோ

Update: 2019-01-24 21:20 GMT
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்திற்கு சாதகமான தீர்ப்பு வரவே அதிக வாய்ப்புள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு அமைச்சரவையை  கூட்டி முடிவெடுக்காமல், ஆலையை மீண்டும் திறப்பதற்கான அனைத்து வழிகளையும் செய்து வருவதாகவும் வைகோ குற்றம் சாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்