சென்னையில் மீண்டும் தலைதூக்கும் பஸ் டே கொண்டாட்டங்கள்

சென்னை வியாசர்பாடியில் தடையை மீறி, கல்லூரி மாணவர்கள் பஸ்டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2019-01-21 05:55 GMT
சென்னை வியாசர்பாடியில் தடையை மீறி, கல்லூரி மாணவர்கள் பஸ்டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வியாசர்பாடியில் இருந்து மிண்ட் செல்லக்கூடிய பேருந்தின் மேற்கூரையில் நின்று  கொண்டு அபாயகரமான முறையில் பஸ்டே கொண்டாடப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களிடையே மீண்டும் தலைதூக்கும் பஸ்டே கொண்டாட்டத்தை, காவல்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும். 

Tags:    

மேலும் செய்திகள்