வங்கா நரி ஜல்லிக்கட்டு : வனத்துறை நடவடிக்கை

300 ஆண்டு பாரம்பரியமிக்க வங்கா நரி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சின்னமநாயக்கன் பாளையம் என்ற இடத்தில் போட்டி நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

Update: 2019-01-18 13:58 GMT
300 ஆண்டு பாரம்பரியமிக்க வங்கா நரி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சின்னமநாயக்கன் பாளையம் என்ற இடத்தில் போட்டி நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. வங்கா நரியை காட்டுக்குள் இருந்து பிடித்துக்கொண்டு, மிகுந்த ஆரவாரத்துடன் கிராமத்திற்கு இளைஞர்கள் வந்தபோது, வனத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, நரியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்