ஜெயலலிதாவிற்கு 21 மருத்துவர்கள் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தனர் - அப்பலோ மருத்துவமனை வழக்கறிஞர்

21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்து விசாரித்தால் தான் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் புரியும் என்று அப்பலோ மருத்துவமனையின் வழக்கறிஞர் மஹிபுனா பாட்ஷா வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-01-03 08:53 GMT
21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்து விசாரித்தால் தான் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் புரியும் என்று அப்பலோ மருத்துவமனையின் வழக்கறிஞர் மஹிபுனா பாட்ஷா வலியுறுத்தியுள்ளார். மேலும், அப்பலோ மருத்துவமனை மீது குற்றம்சாட்ட விரும்புவோர், ஆறுமுகசாமி ஆணையத்தில் சொல்ல வேண்டும் என்றும், பொதுவெளியில் பேசுவதால் பயனில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்