திருவாரூரில் ஸ்டாலின் போட்டியிடுவதில் தவறு இல்லை - திருமாவளவன்

திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்துவது ஏன் என திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2019-01-01 21:15 GMT
20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தாமல் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்துவது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக  தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்