திருவாரூரில் ஸ்டாலின் போட்டியிடுவதில் தவறு இல்லை - திருமாவளவன்
திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்துவது ஏன் என திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.
20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தாமல் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்துவது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரிவித்தார்.