கார்ல் ஷ்மிட் : மனிதநேயத்தை போற்றும் நினைவகம் - வாகை சந்திரசேகர்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள கார்ல் ஷ்மிட் நினைவிடத்தில் அவரது 88 வது நினைவு தினத்தையொட்டி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

Update: 2018-12-30 18:32 GMT
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள கார்ல் ஷ்மிட் நினைவிடத்தில் அவரது 88 வது நினைவு தினத்தையொட்டி  மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கார்ல் ஷ்மிட் பெசன்ட் நகர் கடலில் மூழ்கி தனது உயிரை தியாகம் செய்ததன் நினைவாக அவருக்கு நினைவகம் கட்டப்பட்டது. இந்த நினைவேந்தலில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர், முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்