லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் நோட்டீஸ்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு, லண்டன் மருத்துவ ரிச்சர்ட் பீலேவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Update: 2018-12-28 07:28 GMT
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஜனவரி 11ஆம் தேதியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஜனவரி 8ஆம் தேதியும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஜனவரி 7ஆம் தேதியும் ஆஜராகுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே,  ஜன 9ஆம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
Tags:    

மேலும் செய்திகள்