திருப்பூரில் 1008 மாடுகள் பங்கேற்ற பிரம்மாண்ட கோ பூஜை

திருப்பூரில் ஆயிரத்து எட்டு மாடுகள் பங்கேற்ற பிரம்மாண்ட கோ பூஜை நடத்தப்பட்டது.

Update: 2018-12-25 06:22 GMT
திருப்பூரில் ஆயிரத்து எட்டு மாடுகள் பங்கேற்ற பிரம்மாண்ட கோ பூஜை நடத்தப்பட்டது. திருப்பூரை அடுத்த பொங்கலூரில் நாடு நலன் பெற வேண்டியும், விவசாயம், தொழில்வளம் சிறக்க வேண்டியும் இந்த பிரம்மாண்ட கோ பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவில் இந்து முன்னணி சார்பில் மகா யாகமும் அதனை, தொடர்ந்து ஆயிரத்து எட்டு மாடுகளுக்கு கோ பூஜை நடத்தப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்