பொன்.மாணிக்கவேல் விளக்கம் அளிக்க வேண்டும் -சி.வி.சண்முகம்

பொன்.மாணிக்கவேல் விளக்கம் அளிக்க வேண்டும் -சி.வி.சண்முகம்

Update: 2018-12-21 14:40 GMT
தம்மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் விளக்கம் அளிக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார். விழுப்புரம்-திண்டிவனம் சாலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.  
Tags:    

மேலும் செய்திகள்