துரைமுருகன் வாய்க்கு வந்ததெல்லாம் பேசக் கூடாது - ஓ.எஸ்.மணியன்

அரசியல் அனுபவம் வாய்ந்த் தி.மு.க பொருளாளர் துரைமுருகன், வாய்க்கு வந்ததெல்லாம் பேசக் கூடாது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவுறுத்தியுள்ளார்

Update: 2018-12-21 10:49 GMT
அரசியல் அனுபவம் வாய்ந்த் தி.மு.க பொருளாளர் துரைமுருகன், வாய்க்கு வந்ததெல்லாம் பேசக் கூடாது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவுறுத்தியுள்ளார். நாகையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பின்னர் பேசிய அவர், அணைகள், நதிகள், பாசன கால்வாய்கள் குறித்து விவரங்கள் பொதுப்பணித்துறை வரலாற்றில் இருப்பதாக கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்