8 வழிச்சாலை : ஆதரவு - 89 % : எதிர்ப்பு - 11 % - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
அனைத்து மக்களின் நலன் கருதியே 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவி்த்துள்ளார்.
அனைத்து மக்களின் நலன் கருதியே 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவி்த்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இந்த திட்டத்திற்கு 11 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், 89 சதவீதம் பேர், ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.