மின்வாரிய தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வா? - அமைச்சர் தங்கமணி விளக்கம்

புயல் பணிக்கான 3 மடங்கு சம்பளம் மட்டுமே மின்வாரிய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-04 22:33 GMT
கஜா புயலில் பணியாற்றி வரும் மின்வாரிய தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, புயல் பணிக்கான 3 மடங்கு சம்பளம் மட்டுமே மின்வாரிய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்