தேர்வுத்தாள்களை மாணவர்களின் முன்னிலையில் மறுமதிப்பீடு செய்ய அண்ணா பல்கலை. முடிவு

தேர்வுத்தாள்களை மாணவர்களின் முன்னிலையில் மறுமதிப்பீடு செய்ய அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.

Update: 2018-11-28 08:12 GMT
தேர்வுத்தாள்களை மாணவர்களின் முன்னிலையில் மறுமதிப்பீடு செய்ய அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. நடப்பு பருவத்தேர்வு முதல் இந்த புதிய திட்டம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்