உலகிலேயே முதன்முறையாக மூளை காசநோயால் பாதிக்கப்பட்ட இரண்டரை வயது குழந்தை...

மதுரை அரசு தலைமை மருத்துவமனையில், இரண்டரை வயது குழந்தை பரமேஸ்வரிக்கு முதன் முறையாக மூளையில் இருந்த காசநோய்க்கு சிகிச்சை அளித்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2018-11-27 12:39 GMT
* மதுரை அரசு தலைமை மருத்துவமனையில்,  இரண்டரை வயது குழந்தை பரமேஸ்வரிக்கு முதன் முறையாக மூளையில் இருந்த காசநோய்க்கு சிகிச்சை அளித்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். 

* இது குறித்து பேட்டியளித்த மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் மருதுபாண்டியன், உலகிலேயே முதன் முறையாக அபூர்வமான, காசநோய் இரண்டரை வயது குழந்தையின் மூளையை பாதித்ததாகவும், அதற்கான சிகிச்சையும் முதன்முறையாக அளிக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.   
Tags:    

மேலும் செய்திகள்