கஜா புயல் : மாலை முரசு இயக்குநர் ரூ.25 லட்சத்திற்கான காசோலை வழங்கினார்

கஜா புயல் நிவாரண நிதிக்கு, மாலைமுரசு நிர்வாக இயக்குநர் கண்ணன் ஆதித்தன், 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

Update: 2018-11-26 08:59 GMT
கஜா புயல் நிவாரண நிதிக்கு, மாலைமுரசு நிர்வாக இயக்குநர் கண்ணன் ஆதித்தன், 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்து அவர், காசோலையை ஒப்படைத்தார். அவரை தவிர, விஜிபி சந்தோஷம், லட்சுமி மிஷின் ஒர்க்ஸ், சிபிசிஎல் நிறுவனங்கள் சார்பிலும் காசோலைகள் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டன. 
Tags:    

மேலும் செய்திகள்