கஜா புயல் : தாக்குதலுக்கு ஆளான நாகை மாவட்டம்

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் கடல் நீர் விவசாய நிலத்திற்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2018-11-18 17:10 GMT
நாகை மாவட்டத்தில் கஜா புயலால் கடல் நீர் விவசாய நிலத்திற்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொய்கை நல்லூர் கிராமத்தில் ஏற்பட்டுள்ள இழப்புகள்  குறித்து அப்பகுதி மக்களுடன் களத்திள்  தந்தி டிவி.. 
Tags:    

மேலும் செய்திகள்