கஜா புயல் : 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 6 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Update: 2018-11-14 09:08 GMT
கஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 6 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்