போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டும் வழக்கறிஞர்கள்

சென்னை தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் ராஜேஷ் என்பவருக்கும் இடையேயான பணம் கொடுக்கல் - வாங்கல் பிரச்சினைகுறித்து, கே.கே. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி விசாரணை நடத்தினார்.

Update: 2018-11-10 16:43 GMT
சென்னை தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் ராஜேஷ் என்பவருக்கும் இடையேயான பணம் கொடுக்கல் - வாங்கல் பிரச்சினைகுறித்து, கே.கே. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி விசாரணை நடத்தினார். அப்போது, இரு வழக்கறிஞர்களுடன் காவல் நிலையம் வந்த ராஜேஷ், போலீஸ்  இன்ஸ்பெக்டர் பாலமுரளியை மிரட்டும் காட்சி  சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்