ஹெல்மெட் அணிந்து சென்றவர்களுக்கு கவுரவம் - சிறந்த குடிமகன் சான்று வழங்கிய காவலர்கள்

கடலூரில் ஹெல்மெட் அணிந்து சென்றவர்களை கௌரவபடுத்தும் வகையில் சிறந்த குடிமகன் சான்றுகளை காவல்துறையினர் வழங்கினர்.

Update: 2018-11-09 17:52 GMT
கடலூரில் ஹெல்மெட் அணிந்து சென்றவர்களை கௌரவபடுத்தும் வகையில் சிறந்த குடிமகன் சான்றுகளை காவல்துறையினர் வழங்கினர். கடலூர் பாரதி சாலையில் ஹெல்மெட் அணிந்து சென்றவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து சிறந்த குடிமகன் என்கிற பாராட்டு சான்றிதழ் வழங்கியதுடன் திருக்குறள் புத்தகத்தையும் போக்குவரத்து காவலர்கள் பரிசாக வழங்கினர்.. இதைப் பார்த்து மற்றவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்