காவிரி டெல்டா பகுதியில் பருவமழையை எதிர்நோக்கி காத்திருக்கும் ஏரிகள்

காவிரி டெல்டா பகுதியில் 124 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், இன்னும் 696 ஏரி, குளங்கள் பருவ மழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

Update: 2018-11-07 07:13 GMT
காவிரி டெல்டா பகுதியில் 124 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், இன்னும் 696 ஏரி, குளங்கள் பருவ மழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. வடகிழக்குப்பருவமழை பெய்தால் இந்த ஏரி, குளங்கள் ஓரிரு வாரங்களில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர் செல்லும் பாதையை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.
Tags:    

மேலும் செய்திகள்