இயந்திர கோளாறால் நிறுத்தப்பட்ட விமான சேவை : விமானியின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய 142 பேர்

சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்ட செல்லும் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

Update: 2018-11-07 06:53 GMT
இந்த பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் 136 பயணிகள், 6 ஊழியர்கள என மொத்தம் 142 பயணிகளுடன் புறப்பட்டது. ஓடுபாதையில் ஓடத்தொடங்கும் போது விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்ததால், இழுவை வாகனம் மூலம் விமானம் புறப்பட்ட இடத்திற்கே கொண்டுவரப்பட்டது. இதனால் 142 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
Tags:    

மேலும் செய்திகள்