சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்து வந்த சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Update: 2018-11-02 17:11 GMT
பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்து வந்த சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. சமூக நலத்துறை செயலாளருடன் சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், போராட்டத்தை விலக்கி கொண்டதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்