"சபரிமலை தொடர்பாக மக்கள் மனதில் இருப்பது, இறைவன் ஆசியால் நிறைவேறும்" - விபுதேந்திர தீர்த்த சுவாமிகள்

சபரிமலை தொடர்பாக மக்கள் மனதில் இருப்பது, இறைவன் ஆசியால் நிறைவேறும் என மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரா மடத்தின் பீடாதிபதி விபுதேந்திர தீர்த்த சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-23 08:06 GMT
சபரிமலை தொடர்பாக மக்கள் மனதில் இருப்பது, இறைவன் ஆசியால் நிறைவேறும் என மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரா மடத்தின் பீடாதிபதி விபுதேந்திர தீர்த்த சுவாமிகள் தெரிவித்துள்ளார். தாமிரபரணி மகா புஷ்கரம் விழாவில் கலந்து கொண்ட அவர், சபரிமலையில் பிரச்சினை தீர இறைவனை பிரார்த்தனை செய்வதாகவும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்