சேலம் : பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் 3 பெண்கள் அனுமதி

சேலம் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் 3 பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2018-10-22 10:06 GMT
சேலம் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் 3 பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலம் அரசு தலைமை மருத்துவமனையில், பன்றி 
காய்ச்சல் அறிகுறிகளுடன் சேலம் மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த சரண்யா, ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்த மரகதவள்ளி, ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த 
சரிதா ஆகிய மூன்று பேர் தனி சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக, மருத்துவர்கள் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்