காணாமல் போன இளம்பெண், கிணற்றில் சடலமாக மீட்பு

சேலத்தில் காணாமல் போன 22 வயது இளம்பெண், சடலமாக கிணற்றில் மீட்கப்பட்டார்.

Update: 2018-10-17 14:04 GMT
சேலத்தில் காணாமல் போன 22 வயது இளம்பெண், சடலமாக கிணற்றில் மீட்கப்பட்டார். அங்குள்ள பிள்ளையார் நகர் பகுதியை சேர்ந்த விசாலி என்ற பெண், கடந்த 3 நாட்களாக காணவில்லை  என அவரது தந்தை பெருமாள் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலையில் அருகில் உள்ள ஒரு கிணற்றில், விசாலியின் உடல் மீட்கப்பட்டது. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என அஸ்தம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். 
 
Tags:    

மேலும் செய்திகள்