புரட்டாசி அமாவாசை - ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்

புரட்டாசி அமாவாசையை ஒட்டி, கும்பகோணம் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, லட்டுகள் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

Update: 2018-10-08 14:16 GMT
புரட்டாசி அமாவாசையை ஒட்டி, கும்பகோணம் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, லட்டுகள் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு திருப்பதி பெருமாள் போன்று அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீப ஆராதனை செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்