மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் தயாரிக்கும் பணி தீவிரம்

புதுக்கோட்டையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2018-10-08 04:28 GMT
புதுக்கோட்டையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, தயாரிக்கப்பட்ட சைக்கிள்களை சுற்றி மழைநீர் தேங்கி கிடப்பதால் அவை பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக பிளஸ்ஒன், பிளஸ்டூ மாணவர்களுக்கு இலவச சைக்கிளை வழங்க மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்