"தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்" - வானிலை ஆய்வு மைய இயக்குநர்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2018-10-04 07:58 GMT
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் பாலசந்திரன், சென்னையை பொறுத்தவரை இடைவெளி விட்டு மழை பெய்யும் எனக் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்