ரயில் நிலையங்களை சுத்தம் செய்யும் பணி

காந்தி ஜெயந்தியையொட்டி,தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

Update: 2018-10-02 11:43 GMT
காந்தி ஜெயந்தியையொட்டி,தூய்மை இந்தியா திட்டத்தின்  கீழ் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.தெற்கு ரயில்வே துறை ஊழியர்களுடன் இணைந்து தன்னார்வலர்களும், கலந்து கொண்டு, தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து ரயில் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்