"மதச்சார்பின்மை இந்துமத சார்பின்மையாக மாறியுள்ளது" - தமிழிசை சவுந்தரராஜன்

செங்கோட்டையில், விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது நடந்த கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி, நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-09-27 15:03 GMT
செங்கோட்டையில், விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது நடந்த கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி, நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்துக்கு பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மதச்சார்பின்மை என்பது இந்துமத சார்பின்மையாக மாறி விட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்