சமூக வலைத்தளங்களில் தமிழிசை இழிவுபடுத்தப்படுகிறார் - சேலத்தில் பூசாரி உண்ணாவிரத போராட்டம்

தமிழக பாஜக தலைவர் தமிழிசையை, சமூக வலைத்தளங்களில் இழிவு படுத்துவர்களை கைது செய்ய வலியுறுத்தி சேலத்தில் ஒருவர் உண்ணாவிரதம் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-09-26 14:37 GMT
தமிழக பாஜக தலைவர் தமிழிசையை, சமூக வலைத்தளங்களில் இழிவு படுத்துவர்களை கைது செய்ய வலியுறுத்தி சேலத்தில் ஒருவர் உண்ணாவிரதம் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த பூசாரி சதீஷ்குமார் பதாகை ஒன்றை உடலில் மாட்டியபடி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அனுமதியின்றி உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தவரை போலீசார் கைது செய்தனர்.  
Tags:    

மேலும் செய்திகள்