போலீசாரை ரவுடி தாக்கியதால் பரபரப்பு

திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர் பாண்டிக்கும் ரவுடி ராகவன் மற்றும் அவரது நண்பர் ரங்கனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது

Update: 2018-09-22 12:12 GMT
திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர் பாண்டிக்கும் ரவுடி ராகவன் மற்றும் அவரது நண்பர் ரங்கனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் காவலர் பாண்டியை ரவுடி தாக்கியதை தொடர்ந்து போலீசார் ராகவனை கைது செய்தனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது... 
Tags:    

மேலும் செய்திகள்