புஷ்கர விழா: வடநாட்டை விட இங்கு என்ன பெரிய அச்சுறுத்தல் உள்ளது..? - திருத்தொண்டர் சபை

தாமிரபரணி புஷ்கரத்துக்கு தடைவிதிப்பதன் பின்னணியில் அந்நிய நாட்டு சதி உள்ளதோ என்ற சந்தேகம், அரசின் நடவடிக்கை மூலம் எழுவதாக திருத்தொண்டர் சபை தலைவர் தெரிவித்துள்ளார்

Update: 2018-09-20 19:28 GMT
தாமிரபரணி புஷ்கரத்துக்கு தடைவிதிப்பதன் பின்னணியில் அந்நிய நாட்டு சதி உள்ளதோ என்ற சந்தேகம், அரசின் நடவடிக்கை மூலம் எழுவதாக திருத்தொண்டர் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்