கரூர் மாவட்டத்தில் 5 கல் குவாரிகளில் வருமான வரித்துறை சோதனை...

கரூர் மாவட்டத்தில் 5 கல் குவாரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-09-20 15:52 GMT
கரூர் மாவட்டத்தில் 5 கல் குவாரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள்  சோதனை நடத்தி வருகின்றனர். சடையம்பாளையம், காருடையம்பாளையம்,  காட்டுமுன்னோரி, நடுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் கல் குவாரிகளில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். கல் குவாரிக்குச் சொந்தமான உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்