வெளிமாநிலங்களில் தமிழகம் பிச்சை எடுக்க வேண்டுமா..? பொன்.ராதாகிருஷ்ணன்

வெளிமாநிலங்களில் தமிழகம் பிச்சை எடுக்க வேண்டுமா..? என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2018-09-18 18:50 GMT
மின்சாரத்திற்க்காக வெளிமாநிலங்களில் தமிழகம் பிச்சை எடுக்க வேண்டுமா? என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, இவ்வாறு பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்