திருப்பதிக்கு புறப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்திற்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து,ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை புறப்பட்டு சென்றது.

Update: 2018-09-16 05:40 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்திற்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து,   ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை புறப்பட்டு சென்றது. இவை அனைத்தும் 17-ஆம் தேதி திருப்பதியில் நடைபெற இருக்கும் கருட சேவையன்று பெருமாளுக்கு சாற்றப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்