கேரள பாதிப்பை உணர்த்தும் வகையில் நூதன விநாயகர் அலங்காரம்...

சேலத்தை சேர்ந்த ஒரு குழுவினர் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான கேரளா மக்களின் துயரத்தை உணர்த்தும் வகையில் விநாயகர் சிலை ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

Update: 2018-09-13 02:59 GMT
தங்கள் கற்பனைக்கேற்ப விநாயகர் சிலையை வடிவமைத்து, விநாயகர் சதுர்த்தியை மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த அடிப்படையில் சேலத்தை சேர்ந்த ஒரு குழுவினர் வெள்ளத்தால் கடுமையாக பாதிப்புக்குள்ளான கேரளா மக்களின் துயரத்தை உணர்த்தும் வகையில் விநாயகர் சிலை ஒன்றை வடிவமைத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்