சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் கேட்டுள்ளன - தமிழக அரசு

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் கேட்டுள்ளன - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, தகவல்

Update: 2018-09-11 06:18 GMT
சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் கேட்டுள்ளன என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, தகவல்.

* சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிப்பது தொடர்பான நிலைப்பாட்டை சி.பி.ஐ தெரிவிக்க வேண்டும்

* வரும் 24-ஆம் தேதிக்குள் தெரிவிக்க சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


Tags:    

மேலும் செய்திகள்